15 நாள் பரோல் வழங்கப்பட்டதை தொடர்ந்து கணவர் நடராஜனின் இறுதி சடங்கில் பங்கேற்க பரப்பன அக்ரஹார சிறையில் இருந்து சசிகலா வெளிவந்தார். பின்னர் பெங்களூருவிலிருந்து கார் மூலமே தஞ்சைக்கு வந்தடைந்தார் சசிகலா. அப்போது, அழுதபடியே அவர் அமைதியாகவே இருந்ததாகவும் கூறப்படுகிறது. இரவு 7.15 மணியளவில் நடராஜன் உடல் வீட்டுக்கு வந்த போது, சிறிது நேரத்தில் சசிகலா மற்றும் தினகரனும் வீட்டுக்கு வந்தனர்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
சென்னை : கடந்த 3 நாட்களாக நடைபெற்று வந்த இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியானது…
ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…
சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…
சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…
சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…
டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…