கண்ணீர் மல்க வீட்டுக்கு வந்தார் சசிகலா!

Default Image

15 நாள் பரோல் வழங்கப்பட்டதை தொடர்ந்து  கணவர் நடராஜனின் இறுதி சடங்கில் பங்கேற்க பரப்பன அக்ரஹார சிறையில் இருந்து சசிகலா வெளிவந்தார். பின்னர் பெங்களூருவிலிருந்து கார் மூலமே தஞ்சைக்கு வந்தடைந்தார் சசிகலா. அப்போது, அழுதபடியே அவர் அமைதியாகவே இருந்ததாகவும் கூறப்படுகிறது. இரவு 7.15 மணியளவில் நடராஜன் உடல் வீட்டுக்கு வந்த போது, சிறிது நேரத்தில் சசிகலா மற்றும் தினகரனும் வீட்டுக்கு வந்தனர்.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்