தருமபுரி அருகே கண்டெய்னர் லாரி மீது கார் மோதிய விபத்தின் சி.சி.டி.வி., காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
பெங்களூரைச் சேர்ந்த சீனிவாசன், தனக்கு சொந்தமான புதிய காரில் பெங்களூருவிலிருந்து தருமபுரி வழியாக சேலத்திற்கு சென்று கொண்டிருந்தார். அப்போது அதியமான்கோட்டை அருகே புறவடை பகுதியில் முன்னாள் சென்று கொண்டிருந்த கண்டெய்னர் லாரி மீது சீனுவாசனின் கார் அதிவேகமாக மோதியது. இதில் சீனிவாசன் தலையில் அடிபட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அதியமான்கோட்டை போலீஸார் சீனிவாசன் உடலை மீட்டு உடற்கூறாய்வுக்கு அனுப்பி வைத்தனர்.
செல்போன் பேசியபடி, அதிவேகமாக காரை இயக்கியதே இந்த விபத்துக்கு காரணம் என்கின்றனர் போலீசார். இந்த விபத்து நடந்த இடத்திலிருந்த சி.சி.டி.வி காட்சிகள் அதிர்ச்சியை ஏற்படுத்தும் வகையில் உள்ளது.
சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…
சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…
சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…
டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…
சென்னை : சென்னை வாசிகளுக்கு பொது போக்குவரத்தில் எந்தவித இடையூர் மின்றி, தங்கள் செல்லும் இடங்களுக்கு மின்சார ரயில்கள் முக்கிய…
சென்னை : தமிழகத்தில் வரும் (செப்டம்பர் 23.09.2024) அதாவது , திங்கள் கிழமை பராமரிப்பு பணிகள் காரணமாக பல மாவட்டங்களின்…