உச்சநீதிமன்ற தீர்ப்பின் படி பட்டாசு வெடிக்க கட்டுபாடுகளை விதித்து உத்தரவிட்டது. இதன் படி கட்டுப்பாடுகளை மீறுவோர்கள் மீது நடவடிக்கை மற்றும் அபராதம் விதிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.
இந்த உத்தரவால் இந்தாண்டு தீபாவளிக்கு மந்தமான பட்டாசு விற்பணை நடந்தாக வியபாரிகள் வேதனை தெரிவிக்கின்றனர்.இன்று தடையை மீறி பட்டாசு வெடித்ததாக 6 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த நிகழ்வு நெல்லையில் நடந்துள்ளது.நெல்லையில் கட்டுப்பாட்டை மீறி பட்டாசு வெடித்ததாக 6 பேர் கைது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.மேலும் அனுமதியின்றி பட்டாசு வெடித்தது, வெடி பொருட்கள் வைத்திருந்தது உள்பட 3 பிரிவுகளின் கீழ் சிறுவர்களின் தந்தைகளின் மீது வழக்கு செய்யப்பட்டுள்ளது.
மேலும் உச்சநீதிமன்றம் அனுமதித்த நேரத்தை தாண்டி பட்டாசு வெடித்தாக 13 சிறுவர்களின் பெற்றோர்கள் மீது சேரன்மகாதேவி போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.மற்றும் சிறுவர்களிடம் இருந்த பட்டாசுகளையும் போலீசார் பிடுங்கி பறிமுதல் செய்தனர்.
DINASUVADU
சென்னை : கடந்த 3 நாட்களாக நடைபெற்று வந்த இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியானது…
ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…
சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…
சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…
சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…
டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…