தொடர் வழிப்பறி சம்பவங்களில் கடலூர் மாவட்டம் நெய்வேலி சுற்றுப்பகுதியில் ஈடுபட்ட 4 பேரை கைது செய்த போலீசார், 81 சவரன் நகைகளை பறிமுதல் செய்துள்ளனர்.
நெய்வேலி டவுன்ஷிப் பகுதியில் கடந்த திங்களன்று இரவு ஒரு பெண்ணின் தங்கச்சங்கிலியை பறித்து சென்ற 2 பேர், வேலுடையான்பட்டு என்ற இடத்தில் போலீசாரிடம் பிடிபட்டனர். விசாரணையில் அவர்கள் கலியமூர்த்தி, அன்பரசு என்பதும், நெய்வேலி பகுதிகளில் வழிப்பறியில் ஈடுபட்டு வந்ததும் தெரியவந்தது.
மேலும் அவர்களது கூட்டாளிகளான ரவி, குணசேகரன் ஆகியோரையும் கைது செய்த போலீசார், 81 சவரன் நகைகளை பறிமுதல் செய்தனர். மேலும், கடலூர் மாவட்டத்தில் இதுபோன்ற கும்பலிடம் திருட்டு நகைகளை வாங்கும் நகைக்கடை உரிமையாளர்கள் மீதும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் எச்சரித்துள்ளனர்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
சென்னை :வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடித்து கடந்த செப்-5ம் தேதி மிகுந்த எதிர்பார்ப்புடன் திரையருங்குகளில் வெளியான GOAT திரைப்படம்…
ஹைதராபாத் : முன்னணி நடன இயக்குநர் ஜானி மீது 21 வயது இளம் பெண் ஐதராபாத் போலீசில் பாலியல் பலாத்கார புகார்…
சென்னை : மணிமேகலை மற்றும் பிரியங்கா ஆகியோருக்கு இடையே நடந்த ஆங்கரிங் பிரச்சனை பெரிய அளவில் சர்ச்சையாக வெடித்துள்ள நிலையில்,…
சென்னை : தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளனம் என்கிற (ஃபெப்சி) அமைப்பின் சார்பில், அதன் தலைவர் ஆர்.கே.செல்வமணி நேற்று நிருபர்களுக்கு…
சென்னை- வீட்டில் இருக்கும் கொஞ்ச பொருட்களை வைத்து சட்டென ஒரு ஸ்நாக்ஸ் ரெடி பண்ணனுமா ?அப்போ இந்த பஞ்சு போன்ற…
சென்னை : ஐபிஎல் தொடரில் டெல்லி அணியின் தலைமை பயிற்சியாளராக விலகிய பிறகு தற்போது பஞ்சாப் கிங்ஸ் அணியின் தலைமைப்…