கடந்த மூன்று வருடங்களில் ஒரு ஸ்மார்ட் சிட்டி திட்டம் – அமைச்சர் வேலுமணியின் கருத்து

Default Image

 
ஸ்மார்ட் சிட்டி மிஷன் மற்றும் ஏ.எம்.ஆர்.யூ.டி (மறுமலர்ச்சி மற்றும் நகர்ப்புற மாற்றம் பற்றிய ஆடல் மிஷன்) முதல் மறுஆய்வு கூட்டத்தில் பேசினார் உள்ளூர் நிர்வாக அமைச்சர் எஸ்.பி.வேலுமணி. அப்பொழுது ஸ்மார்ட் சிட்டி திட்டம் சென்னை மற்றும் 9 முக்கிய நகரங்களில் செயல் அமைக்கவில்லை என்று கூறினார். இதற்கு விதிமுறைகளை நிதானப்படுத்த மத்திய அரசு விருப்பமின்மையே கரணம் என்றும் அவர் கூறியுள்ளார். மத்திய அரசின் அனுமதி மற்றும் நிதி ஒதுக்கீடு நடந்த பின்னும் இன்னும் எந்த வேலைகளும் நடைபெறவில்லை என்று அவர் கூறியுள்ளார். இதற்காக ரூ.13,425 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அதில் வெறும் 3 திட்டங்கள் ரூ.3.65 கோடிக்கு நிறைவேற பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்