கஜா புயல் கரையை கடந்துவரும் சூழலில் 21 மாவட்டகல்விநிலையங்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
சிவகங்கை , புதுக்கோட்டை , அரியலூர் , தேனி , மதுரை ,திருப்பூர் , திண்டுக்கல் , விழுப்புரம் , கரூர் , சேலம் , திருவாரூர் , தஞ்சை , ராமநாதபுரம் ,நாகை ,மதுரை ,கடலூர் , பெரம்பலூர் , திருச்சி , திருவண்ணாமலை ஆகிய 18 மாவட்டங்களில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.அதே போல் விருதுநகர் , தூத்துக்குடி , ஈரோடு ,கோவை 4 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.அதே போல புதுச்சேரி மற்றும் கரைகாலில் பள்ளி , கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது.
dinauvadu.com
ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…
சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…
சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…
சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…
டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…
சென்னை : சென்னை வாசிகளுக்கு பொது போக்குவரத்தில் எந்தவித இடையூர் மின்றி, தங்கள் செல்லும் இடங்களுக்கு மின்சார ரயில்கள் முக்கிய…