கஜா புயல் நிவாரண நிதியாக எஸ்.ஆர்.எம் குழுமம் ரூ.1 கோடி அளித்தனர்…!!!

Default Image

கஜா புயல் நிவாரண நிதியாக எஸ்.ஆர்.எம் குழுமம் சார்பில் ரூ.1 கோடியை அளித்துள்ளனர்.

கஜா புயலால் பாதிக்கப்பட்ட பகுதியில் உள்ள மக்களுக்கு பலரும் உதவி செய்து வருகின்றனர். இந்நிலையில் எஸ்.ஆர்.எம் குழுமம் சார்பில் கஜா புயல் நிவாரண நிதியாக ரூ.1 கொடியை முதல்வரிடம் அளித்துள்ளனர். இந்த நித்தியை பாரிவேந்தர், ரவிபச்சமுத்து, சத்தியநாராயணன் ஆகியோர் அளித்தனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்