கஜா புயல் நிவாரணப் பணிக்கு கேரள அரசு ரூ.10 கோடி நிதியுதவி…!!!

Published by
kavitha

கஜா தமிழகத்தை புரட்டி போட்ட புயலாகும் மக்களின் வாழ்வாதாரத்தையே கேள்வி குறியாக வைத்த புயல் என்றே சொல்லலாம்.கஜா புயலால் இதுவரை தமிழகத்தில்  63 பேர் உயிரிழந்தனர்.4 மாவட்ட மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர்.மேலும் இயற்கை வளங்கள்,  தோப்பு மரங்கள், விவசாயப் பயிர்கள், மக்களின் உடைமைகள் என ஒட்டு மொத்தமாக பெருத்த சேதம் ஏற்பட்டது.

Image result for gaja cyclone

சுமார் 88,000 ஹெக்டார் பரப்பளவில் பயிரிடப்பட்ட நெற் பயிர்கள், வாழை, தென்னை மரங்களுக்கு என ஒட்டு மொத்த மக்களின் விவசாயமே பலத்த சேதமடைந்தது.மேலும் 56,942 குடிசை வீடுகள் முற்றிலுமாக சேதமடைந்தன. ஒட்டு மொத்தமாக இதுவரை கஜா தன் சூறைக்காற்றால் புடுங்கி போட்ட மின்கம்பங்கள் மட்டும் 1,13,533 மின் சேதமடைந்துள்ளன.மேலும் 1,082 மின் வினியோக மின்மாற்றிகள் சேதமடைந்துள்ளது.

மேலும் மக்கள் வீடுகளை இழந்தவர்கள் என அனைத்து மக்களும் 2,49,083 பேர் நிவாரண முகாம்களில் தங்கவைக்கப்பட்டனர்.ஆனாலும் மக்கள் இன்னும் உணவு என அடிப்படை வசதிகளின்றி தவித்து வருகின்றனர்.பலரும் உதவி கரம் நீட்டிய வரும் நிலையில் இந்த கஜா புயல் நிவாரணப் பணிக்கு கேரள அரசும் தனது பங்கிற்கு ரூ.10 கோடி நிதி வழங்கி கேரள அரசு அறிவித்துள்ளது.

Published by
kavitha

Recent Posts

“நாம தான் முட்டாள் ஆயிருவோம்”! மணிமேகலை-பிரியங்கா சர்ச்சையை குறித்து பேசிய KPY சரத்!

சென்னை : சமீபத்தில் வெடித்த மணிமேகலை - பிரியங்கா சர்ச்சை தற்போது வரை தணியாமல் மேலும் மேலும் வெடித்து கொண்டே…

26 mins ago

ஆம்ஸ்ட்ராங் கொலைக்கும் சீசிங் ராஜாவுக்கும் தொடர்பில்லை.! காவல்துறை விளக்கம்.!

சென்னை : பல்வேறு வழக்குகளில் தேடப்பட்டு வந்த பிரபல ரவுடி சீசிங் ராஜாவை நேற்று ஆந்திர மாநிலம் கடப்பாவில் நேற்று…

30 mins ago

ரஷ்ய சர்வதேச மேடையில் ஒலித்த தமிழ்.. கொட்டுக்காளிக்கு குவியும் விருது.!

சென்னை : இயக்குனர் பி.எஸ்.வினோத்ராஜ் இயக்கத்தில் சூரி மற்றும் அன்னா பென் நடித்துள்ள "கொட்டுக்காளி" திரைப்படம் ஒவ்வொரு சர்வதேச மேடையிலும்…

31 mins ago

சிறகடிக்கஆசை சீரியல்- முத்துவின் ரூமில் மாட்டிக்கொள்ளும் ரோகிணி ..!

சென்னை- சிறகடிக்க ஆசை தொடரில் இன்றைக்கான [செப்டம்பர் 23]எபிசோடில் சத்யாவின் வீடியோவை பார்த்த ரோகினி மகிழ்ச்சி அடைகிறார்.. முத்துவின் செல்லை…

1 hour ago

மாப்ள – மச்சான் இடையிலான உறவு.. கவனம் ஈர்க்கும் ‘மெய்யழகன்’ ட்ரெய்லர்.!

சென்னை : நடிகர் கார்த்தி, அரவிந்த் சாமி மற்றும் ஸ்ரீ திவ்யா நடித்துள்ள "மெய்யழகன்" படத்தை சி.பிரேம்குமார் எழுதி இயக்கியுள்ளார்.…

1 hour ago

துலிப் டிராபி : சாம்பியன் பட்டம் வென்று “இந்தியா-A” அணி அசத்தல் !

அனந்தபூர் : இந்திய உள்ளூர் தொடரான துலிப் ட்ராபி தொடர் கடந்த செப்-5 ம் தேதி அன்று தொடங்கியது. 3…

2 hours ago