பட்டுக்கோட்டையில் கஜா புயலால் பாதிக்கப்பட்ட தென்னை விவசாயிகளுக்கு தனியார் அமைப்புகள் சார்பில் 10 ஆயிரம் மரக்கன்றுகள் வழங்கப்பட்டன.
கஜா புயலால் பாதிக்கபட்ட பட்டுக்கோட்டை, பேராவூரணி உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த தென்னை விவசாயிகள் பெரிய அளவில் பாதிக்கப்பட்டு உள்ளனர். இந்தநிலையில், தனியார் அமைப்புகள் சார்பில், பட்டுக்கோட்டையை அடுத்த பேராவூரணி அருகே திருச்சிற்றம்பலம் கிராமத்தில் விவசாயிகளுக்கு பத்தாயிரம் தென்னங் கன்றுகள் வழங்கப்பட்டன.
ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…
சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…
சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…
சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…
டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…
சென்னை : சென்னை வாசிகளுக்கு பொது போக்குவரத்தில் எந்தவித இடையூர் மின்றி, தங்கள் செல்லும் இடங்களுக்கு மின்சார ரயில்கள் முக்கிய…