கஜா புயலால் பாதிப்பு… தென்னை விவசாயிகளுக்கு 10ஆயிரம் மரக்கன்றுகள் வழங்கப்பட்டன…!!

Default Image

பட்டுக்கோட்டையில் கஜா புயலால் பாதிக்கப்பட்ட தென்னை விவசாயிகளுக்கு தனியார் அமைப்புகள் சார்பில் 10 ஆயிரம் மரக்கன்றுகள் வழங்கப்பட்டன.
கஜா புயலால் பாதிக்கபட்ட பட்டுக்கோட்டை, பேராவூரணி உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த தென்னை விவசாயிகள் பெரிய அளவில் பாதிக்கப்பட்டு உள்ளனர். இந்தநிலையில், தனியார் அமைப்புகள் சார்பில், பட்டுக்கோட்டையை அடுத்த பேராவூரணி அருகே திருச்சிற்றம்பலம் கிராமத்தில் விவசாயிகளுக்கு பத்தாயிரம் தென்னங் கன்றுகள் வழங்கப்பட்டன.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்