கஜா புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் பயிர் காப்பீடு செய்வதற்கான கால அவகாசத்தை நீட்டிக்க தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கடிதம் எழுதியுள்ளார்.
இது குறித்து பிரதமருக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி எழுதியுள்ள கடிதத்ததில், கஜா புயல் பாதித்த மாவட்டங்களில் பல்லாயிரம் ஏக்கர் பரப்பளவில் நெல்.மக்காச்சோளம், கரும்பு, உள்ளிட்ட பயிர்கள் பயிரிடப்பட்டிருந்தன.அதற்கான காப்பீடு இன்னும் செய்யப்படவில்லை.இந்த மாதம் நவம்பர் 30ஆம் தேதியோடு பயிர் காப்பீட்டிற்கான கால அவகாசம் நிறைவடைகிற நிலையில் டிசம்பர் 31வரை நீட்டிக்குமாறு முதலமைச்சர் பிரதமருக்கு எழுதியிருக்கும் கடிதத்தில் வலியுறுத்தி உள்ளார்.புயலால் எந்த நேரமும் பயிர்களுக்கு பாதிப்பு ஏற்படலாம் என்ற நிலையில் பயிர் காப்பீடு மட்டுமே விவசாயிகளுக்கு நம்பிக்கையாக இருக்கிறது என்றும் எனவே பல்வேறு தரப்பினர் அளித்த கோரிக்கையின் அடிப்படையில் ஒரு மாதத்திற்கு நீட்டிக்க முதல்வர் கடிதம் மூலமாக பிரதமருக்கு வலியுறுத்தியுள்ளார்.
dinasuvadu.com
சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…
சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…
சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…
டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…
சென்னை : சென்னை வாசிகளுக்கு பொது போக்குவரத்தில் எந்தவித இடையூர் மின்றி, தங்கள் செல்லும் இடங்களுக்கு மின்சார ரயில்கள் முக்கிய…
சென்னை : தமிழகத்தில் வரும் (செப்டம்பர் 23.09.2024) அதாவது , திங்கள் கிழமை பராமரிப்பு பணிகள் காரணமாக பல மாவட்டங்களின்…