கஜா புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் பாமக நிறுவனர் அன்பு மணி ராமதாஸ் ரூ.1 கோடி மதிப்பிலான நிவாரண உதவிகளை வழங்குபடும் என அறிவித்துள்ளார்.
கஜா புலால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு பல்வேறு அமைப்பினை சார்ந்தவர்களும் உதவிகள் செய்து வருகின்றனர். இந்நிலையில் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் அப்பகுதிகளை 1 கோடி மதிப்பிலான நிவாரண பொருட்கள் அளிக்கப்படும் என கூறியுள்ளார். மேலும் அவர் கூறுகையில், அனைத்து டெல்டா பகுதிகளும் பாதிக்கப்பட்டுள்ளதால், ஒரு வாரம் கடந்தும் இயல்புநிலை திரும்புவதற்கான அறிகுறி தென்படவில்லை என கூறுகிறார்.
விஜயவாடா : திருப்பதி ஏழுமலையான் கோவிலின் பிரசாதமான லட்டுவில் மிருக கொழுப்புகள் சேர்க்கப்ட்டுள்ளதாக எழுந்துள்ள சர்ச்சை பரபரக்க பேசப்பட்டு வருகிறது.…
சென்னை : ஐபிஎல் 2025 தொடர் தொடங்குவதற்கு இன்னும் பல மாதங்கள் இருக்கிறது. இருப்பினும், அந்த தொடர் தொடங்குவதற்கு முன்பே…
சென்னை : பிரபல இயக்குநரும்,தயாரிப்பாளருமான அசுதோஷ் கௌரிகர் 10-வது அஜந்தா எல்லோரா (Ajanta Ellora) திரைப்பட விழாவின் கௌரவத் தலைவராக…
சென்னை: நடிகர் அஜித் குமார் கார் மற்றும் பைக் ரெஸ் மீது தீரா ஆர்வம் கொண்டவர். தனக்கு ஒரு காரோ…
இலங்கை : இலங்கை அதிபர் தேர்தலில் இடதுசாரி கட்சி தலைவர் அநுர குமார திசாநாயக்க வெற்றி பெற்றார். இதையடுத்து, பிரதமராக இருந்த…
சென்னை : ஹங்கேரி நாட்டின் தலைநகரான புடாபெஸ்ட்டில் 45-வது செஸ் ஒலிம்பியாட் போட்டியானது நடைபெற்று முடிந்தது. இந்த தொடரின் இறுதிச்…