கஜா புயலால் ஒத்திவைக்கப்பட்ட தேர்வுகளுக்கு புதிய தேதிகள் அறிவிப்பு…!!!

Default Image

கஜா புயல் காரணமாக ஒத்திவைக்கப்பட்ட தேர்வுகளுக்கு புதிய தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளது.
கஜா புயல் காரணமாக  திருவாரூர், நாகை, புதுக்கோட்டை மாவட்டங்களில் தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் நவம்பர் 22,23,24 தேதிகளில் ஒத்திவைக்கப்பட்ட தேர்வுகள், 18.19,20 ஆகிய தேதிகளில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்