கஜா பாதிப்பிற்கு கரம் கொடுக்கும் என்எல்சி….3 கோடி நிதி அறிவிப்பு…!!!

Default Image

கஜாவால் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளனர்.மக்கள் தண்ணீர்,உணவு,என தங்களின் அத்தியாவசிய பொருட்களுக்கு தவித்து வருகின்றனர்.இந்நிலையில் தவித்து வரும் மக்களுக்கு மற்ற மாவட்டத்தை சேர்ந்த மக்களும், நடிகர்களும், இளைஞர்களும், அரசியல் கட்சிகளும் உதவிகரம் நீட்டி வருகின்றனர்.இந்நிலையில் தற்போது கஜா புயல் நிவாரண நிதிக்கு என்எல்சி இந்தியா நிறுவனம் சார்பில் ரூ.3கோடி நிதியுதவி வழங்குவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.மேலும் என்எல்சி நிறுவன ஊழியர்களின் ஒருநாள் சம்பளமும் வழங்கப்படும் என அறிவித்துள்ளது.

DINASUVADU

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்