கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பலரும் உதவி செய்து வருகின்றனர். இந்நிலையில், மக்கள் அளித்துள்ள கஜா புயல் நிவார நிதி குறித்து தமிழக அரசு தகவல் அளித்துள்ளது.
கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்கள் தங்களது, உடைமைகள், உறவுகள் மற்றும் வீடுகள் என அனைத்தையும் இழந்து பரிதாபமான நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். இதனையடுத்து, சினிமா பிரபலங்கள், அரசியல்வாதிகள் மற்றும் பல தரப்பினரும் மக்களுக்கு உதவி செய்து வந்தனர்.
இந்நிலையில், முதல்வரின் பொது நிவாரண நிதிக்கு இதுவரை 108 கோடியே 34 லட்சத்து 99 ஆயிரத்து 624 ரூபாய் கிடைத்துள்ளதாக தமிழக அரசு கூறியுள்ளது.
சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…
சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…
சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…
டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…
சென்னை : சென்னை வாசிகளுக்கு பொது போக்குவரத்தில் எந்தவித இடையூர் மின்றி, தங்கள் செல்லும் இடங்களுக்கு மின்சார ரயில்கள் முக்கிய…
சென்னை : தமிழகத்தில் வரும் (செப்டம்பர் 23.09.2024) அதாவது , திங்கள் கிழமை பராமரிப்பு பணிகள் காரணமாக பல மாவட்டங்களின்…