கஜா தாக்குதலுக்குள்ளான பகுதிக்கு நிவாரணம் வழங்க விரும்புவோர்…!!

Default Image

தமிழகத்தை குறிப்பாக நாகப்பட்டினம் , தஞ்சாவூர் , திருவாரூரை காலி செய்த கஜா புயலின் தாக்கத்திலிருந்து கொஞ்சம் கொஞ்சமாக மக்கள் மீண்டு வருகின்றனர்.புயலின் பாதிப்பில் சரியாக மீட்புப்பணி , நிவாரணம் வராத நிலையில் மக்கள் இன்று போராட்டம் நடத்தினர்.அதுமட்டுமில்லாமல் நாகை , திருவாரூர் மற்றும் தஞ்சை ஆகிய மாவட்டங்களில் நிவாரண பணிகளையும் , நிவாரண உதவிகளையும் பல்வேறு சமூக ஆர்வலர்கள் செய்து வருகின்றனர்.இன்று காலை கூட தஞ்சை மாவட்டத்திலுள்ள அதிராம்பட்டினம் பகுதி  மக்கள் முழுமையான மீட்புப்பணி கேட்டும் , அரசின் நிவாரண மெத்தனத்தை கண்டித்து சாலை மறியல் போராட்டம் நடத்தினர்.தஞ்சை மாவட்டம் முழுவதும் தோலை தொடர்பு வசதி , மின்சார வசதி இல்லாத காரணங்களால் நிவாரண பணிகளை பெறுவதில் மக்களுக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது.தஞ்சை மாவட்டத்திலுள்ள அதிராம்பட்டினம் பகுதி மக்களுக்கு நிவாரண பொருட்கள் , உதவி செய்ய விரும்புவோர்  கீழ்காணும் நம்பரை தொடர்பு கொள்ளவும். பெயர் M.ஜித் காஸ்ட்ரோ _ 8903042199

DINASUVADU.COM

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்