கச்சத்தீவு அருகே எல்லைதாண்டி மீன்பிடித்ததாக தமிழக மீனவர்கள் 15பேர் கைது!

Default Image

கச்சத்தீவு அருகே எல்லைதாண்டி மீன்பிடித்ததாக தமிழக மீனவர்கள் 15பேர் இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டனர். இலங்கை கடற்படை கைதான தமிழக மீனவர்கள் 15 பேரையும்  மன்னார் கடற்படை முகாமிற்கு அழைத்துச் சென்றது.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்