அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் ,போக்குவரத்து தொழிலாளர்களுக்கான ஊதிய உயர்வு நிலுவைத் தொகை ஓரிரு நாட்களில் வழங்கப்படும் என தெரிவித்துள்ளார்.
கரூரில் நடைபெற்ற அரசு உதவிகள் வழங்கும் நிகழ்ச்சியின் போது செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஊதிய உயர்வு நிலுவைத் தொகை விவகாரத்தில் சில தொழிற்சங்கங்கள் அரசியல் செய்வதாக குற்றம்சாட்டினார். இருக்கை மற்றும் படுக்கை வசதிகளுடன் கூடிய பேருந்துகள் விரைவில் அரசுப் போக்குவரத்துக் கழகத்தில் இணைக்கப்பட்டு தனியாருக்கு போட்டியாக நவீனப்படுத்தப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
சென்னை : டி.ஜி.ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து திரைக்குவர இருக்கும் வேட்டையன் திரைப்படத்தின் டீசர் (Prevue) தற்போது யூட்யூபில் வெளியாகி…
சென்னை : இயக்குநர் சுகுமார் இயக்கத்தில், மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் உருவான 'புஷ்பா' முதல் படத்தின் மாபெரும் வெற்றியைத்…
சென்னை : GOAT படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த செப்டம்பர் 05-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. படம் மக்களுக்கு…
சென்னை -திருப்பதி ஏழுமலையான் கோவிலில் லட்டு பிரசாதமாக வழங்கப்படுவது மூன்று நூற்றாண்டுகளையும் கடந்து தொடர்கிறது. கற்கண்டு சுவையோடு நெய் வாசம்…
சென்னை : நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டமானது இன்று தொடங்கியது. நேற்று சிறப்பாக விளையாடி சதம்…
சென்னை : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டில் , மீன் எண்ணெய், விலங்கின் கொழுப்பு ஆகியவை கலந்துள்ளதாக…