ஓரிரு நாட்களில் போக்குவரத்து தொழிலாளர்களுக்கான ஊதிய உயர்வு நிலுவைத் தொகை வழங்கப்படும்!அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர்

Default Image

அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் ,போக்குவரத்து தொழிலாளர்களுக்கான ஊதிய உயர்வு நிலுவைத் தொகை ஓரிரு நாட்களில் வழங்கப்படும் என தெரிவித்துள்ளார்.

கரூரில் நடைபெற்ற அரசு உதவிகள் வழங்கும் நிகழ்ச்சியின் போது செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஊதிய உயர்வு நிலுவைத் தொகை விவகாரத்தில் சில தொழிற்சங்கங்கள் அரசியல் செய்வதாக குற்றம்சாட்டினார். இருக்கை மற்றும் படுக்கை வசதிகளுடன் கூடிய பேருந்துகள் விரைவில் அரசுப் போக்குவரத்துக் கழகத்தில் இணைக்கப்பட்டு தனியாருக்கு போட்டியாக நவீனப்படுத்தப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்