ஓகி புயலால் தென்மாவட்ட மீனவர்கள் பலர் காணமல் போயினர். இவர்கள் ஓகி புயலால் அடித்து செல்லப்பட்டனர். அதலால் அவர்களை தேடும் பணியில் அரசு செயல்பட்டு வருகிறது.
இந்நிலையில் தற்போது வரை மொத்தம் 619 மீனவர்கள் காணவில்லை எனவும், அதில் 186 பேர் கேரளாவை சேர்ந்தவர்கள் எனவும், மீதம் உள்ளவர்கள் தமிழர்கள் எனவும் உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. மேலும், இதுவரை தமிழக மீனவர்கள் 14 பேர் உயிரிழந்துள்ளதாக உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
பிரிஸ்டல் : இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே நடைபெற்று வந்த ஒரு நாள் தொடரின் கடைசி போட்டி இன்று…
சென்னை : தமிழக அமைச்சரவையில் நேற்று அனைவரும் எதிர்பார்தத பல்வேறு மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன. குறிப்பாக, திமுகவினர் அதிகம் எதிர்நோக்கி காத்திருந்த…
சென்னை : நீண்ட நாட்களாக கூறப்பட்டு வந்த தமிழ்நாடு அமைச்சரவை மாற்றம் குறித்த முக்கிய அறிவிப்பு நேற்று அதிகாரப்பூர்வமாக வெளியானது.…
மும்பை : இந்த ஆண்டின் இறுதியில் ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலம் என்பது நடைபெற இருக்கிறது. கடந்த 2 மாதங்களாக…
சென்னை : கடந்த சில வாரங்களாகவே தமிழகத்தில், அமைச்சரவை மாற்றம் தொடர்பான விஷயங்கள் தான் பெரிதும் பேசும் பொருளாகவே இருந்து…
லார்ட்ஸ் : இங்கிலாந்து அணியின் முக்கிய தூணாக விளங்கும் வேக பந்து வீச்சாளரான ஜோப்ரா ஆர்ச்சர் கடந்த 2019 உலகக் கோப்பை…