ஓகி புயல் காரணமாக 14 தமிழக மீனவர்கள் இறந்துள்ளனர்

Default Image

ஓகி புயலால் தென்மாவட்ட மீனவர்கள் பலர் காணமல் போயினர். இவர்கள் ஓகி புயலால் அடித்து செல்லப்பட்டனர். அதலால் அவர்களை தேடும் பணியில் அரசு செயல்பட்டு வருகிறது.

இந்நிலையில் தற்போது வரை மொத்தம் 619 மீனவர்கள் காணவில்லை எனவும், அதில் 186 பேர் கேரளாவை சேர்ந்தவர்கள் எனவும், மீதம் உள்ளவர்கள் தமிழர்கள் எனவும் உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. மேலும், இதுவரை தமிழக மீனவர்கள் 14 பேர் உயிரிழந்துள்ளதாக உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்