ஒக்கி புயலில் கேரள கடலில் சிக்கிய 6 தூத்துக்குடி மீனவர்களில் மீனவர் ஜெகன் மட்டும் 2 நாட்கள் ஆழ்கடலில் மரண போராட்டம நடத்திய நிலையில் மீட்கப்பட்டு கேரள அரசின் சிறப்பான சிகிச்சையால் மீட்கப்பட்டார்.
தண்ணீரில் மூழ்கி உயிரிழந்த ஜுடு உடல் விழிஞ்சம் கடலில் கண்டெடுக்கப்பட்டு அடையாளம் காணப்பட்டு கேரள அரசின் துணையோடு மார்க்சிஸ்ட் கட்சி தூத்துக்குடி மாவட்ட செயலாளர் தலைமையிலான குழுவின் உதவியால் தூத்துக்குடி கொண்டு வரப்பட்டு டிச 9. ல் அடக்கம் செய்யப்பட்டது.
நேற்று இரவு 7.00 மணிக்கு கேரள முதல்வர் பினராயி விஜயன் அலுவலகத்தில் இருந்து தோழர் அர்சுணனுக்கு வந்த தகவலில் மற்றொரு மீனவர் கினீஸ்டன் உடல் கோழிக்கோடு கடலில் மீட்கப்பட்டு டிஎன்ஏ டெஸ்டில் உறுதி செய்யப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கினீஸ்டன் உடலை எடுத்து வர அவரது உறவுகளை அழைத்து கொண்டு மார்க்சிஸ்ட் கட்சி மாவட்ட செயலாளர் அர்சுணன், மாநகர செயலாளர் டி.ராஜா ஆகியோர் இன்று அதிகாலை கோழிக்கோடு சென்றுள்ளனர். நாளை காலை கீனிஸ்டன் உடல் தூத்துக்குடி வர உள்ளது. மற்ற 3 பேரான பாரத், ரவீந்திரன், ஜோசப் ஆகியோரது உடலை மீட்கும் பணி தொடர்கிறது.
துயர் துடைக்கும் பணியை தொடரும் கம்யூனிஸ்டுகள்….
திருப்பதி : ஆந்திர மாநிலம் திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் தேவஸ்தான லட்டுகளில் விலங்கின் கொழுப்புகள் கலந்ததாக சமீபத்திய…
சென்னை : வார தொடக்க நாளான இன்று ஆபரணத் தங்கத்தின் விலை புதிய உச்சத்தை எட்டியுள்ளது. தங்கம் விலை தொடர்ந்து…
புதாபெஸ்ட் : ஹங்கேரியில் நடைபெற்று வந்த இந்த ஆண்டிற்க்கான மற்றும் 45-வது செஸ் ஒலிம்பியாட் தொடரின், ஓபன் பிரிவில் இந்திய…
கொழும்பு : இலங்கையின் 9-ஆவது அதிபர் தேர்தல் கடந்த (21-ம் தேதி) சனிக்கிழமை நடைபெற்றது. பொருளாதார நெருக்கடியில் சிக்கிய இலங்கை,…
சென்னை : பகுஜன் சமாஜ்வாடி கட்சியின் மாநிலத் தலைவராக பொறுப்பில் இருந்த ஆம்ஸ்ட்ராங், கடந்த ஜூலை மாதம் 5ஆம் தேதி…
இலங்கையில் நேற்று காலை அதிபருக்கான தேர்தல் நடைபெற்றது. இந்தத் தேர்தலில் தற்போதைய அதிபரான ரணில் விக்ரமசிங்கே சுயேச்சையாக போட்டியிட்டார். அவரை…