ஒரு லட்சம் கூத்துக்கலைஞர்கள் தேர்ந்தெடுத்து நலவாரியத்தில் சேர்க்கப்படுவார்கள்! அமைச்சர் பாண்டியராஜன்
ஒரு லட்சம் கூத்துக்கலைஞர்கள் தேர்ந்தெடுத்து நலவாரியத்தில் சேர்க்கப்படுவார்கள் என்று அமைச்சர் பாண்டியராஜன் தெரிவித்துள்ளார். 13 கிராமங்களில் கூத்துக்கலையினை ஊக்குவிக்க நடவடிக்கை எடுக்கப்படுகிறது.சட்டப்பேரவையில் பாரம்பரிய நாட்டுப்புற கூத்துக்கலைகளை ஊக்குவிக்க நடவடிக்கை தேவை என்ற ஏ.வ.வேலுவின் கோரிக்கைக்கு அமைச்சர் பாண்டியராஜன் பதில் அளித்துள்ளார்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.