அ.தி.மு.க தொண்டன் ஒரு சொட்டு ரத்தம் சிந்தினால் ரத்தம் சிந்த காரணமானவர்கள் ஒரு பாக்கெட் ரத்தம் சிந்த வேண்டியிருக்கும் என பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திரபாலாஜி பகீரங்கமாக எச்சரித்துள்ளார்.
இன்று விருதுநகர் மாவட்டம் சாத்தூரில் அதிமுக நிர்வாகிகளின் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது இந்த கூட்டத்தில் பங்கேற்ற பால் வளத்துறை அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி, வருவாய் துறை அமைச்சர் ஆர்.பி உதயகுமார் மற்றும் தமிழக அரசின் டெல்லி பிரதிநிதி தளவாய் சுந்தரம் ஆகியோர் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் பேசிய ராஜேந்திரபாலாஜி அ.தி.மு.க தொண்டன் ஒரு சொட்டு ரத்தம் சிந்தினால் ரத்தம் சிந்த காரணமானவர்கள் ஒரு பாக்கெட் ரத்தம் சிந்த வேண்டியிருக்கும் என்று எச்சரித்த அவர் அதிமுகவை யாராலும் அழிக்க முடியாது என்று கூறினார்.
DINASUVADU
சென்னை : இயக்குனர் செல்வராகவன் அவ்வப்போது முக்கிய அறிவுரைகளை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோவாக வெளியிட்டு வருகிறார். அந்த வகையில்,…
டெல்லி : சென்னை காவல் நிலையத்தில் ஓர் இளைஞர் தனது போனில் குழந்தைகள் தொடர்பான ஆபாச படங்களை வைத்திருந்ததாக கூறி…
சென்னை -தளிகை என்றால் என்ன ,பெருமாளுக்கு தளிகை எவ்வாறு வைப்பது என்பதை பற்றி இந்த ஆன்மீகக் குறிப்பில் அறிந்து கொள்ளலாம்.…
சென்னை : அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலம் என்பது இந்த ஆண்டு நவம்பர் அல்லது டிசம்பர்…
சென்னை : 2025 ஆஸ்கரில் 'சிறந்த வெளிநாட்டு படங்கள்' பிரிவில் போட்டியிடுவதற்காக இந்தியாவில் இருந்து அதிகாரப்பூர்வ தேர்வாக, இயக்குநர் கிரண்…
சென்னை : தமிழகத்தில் வரும் (செப்டம்பர் 24.09.2024) அதாவது , திங்கள் கிழமை பராமரிப்பு பணிகள் காரணமாக பல மாவட்டங்களின்…