மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் தமிழகத்தில் ரத யாத்திரை விவகாரத்தை பெரிதாக்குகின்றனர் என்று குற்றம் சாட்டினார். மேலும் மற்ற மாநிலங்களில் யாரும் ரத யாத்திரைக்கு எதிர்ப்பு தெரிவிக்கவில்லை என்றும் தமிழகத்தில் சட்டம்- ஒழுங்கை சீர்குலைக்க நினைப்பவர்களுக்கு அரசு சிம்மசொப்பணமாக திகழும் என்றும் கூறினார். இதற்கிடையே ஒட்டும் இல்லை உறவும் இல்லை என்பதால் நடராஜனுக்கு அஞ்சலி செலுத்தவில்லை என்று கூறிய அவர், ஜெயலலிதாவால் ஒதுக்கப்பட்ட குடும்பத்தின் நிகழ்வுக்கு நாங்கள் எப்படி செல்ல முடியும்? என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
சென்னை : திருப்பதியில் வழங்கப்படும் லட்டில் மாட்டுக்கொழுப்பு. மீன் எண்ணெய் போன்றவை கலப்பதாக எழுந்துள்ள புதிய சர்ச்சை, நாடு முழுவதும்…
சென்னை : கடந்த 3 நாள்களாக குறைந்து வந்த தங்கம் விலை, இன்று மீண்டும் உயர்ந்து சவரன் ரூ.55,000-ஐ கடந்தது.…
சென்னை : குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இருந்து மணிமேகலை விலகியது பெரிய அளவில் பேசுபொருளாகும் விவகாரமாக வெடித்துள்ள நிலையில், இந்த…
சென்னை : தமிழ்நாடு விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தான், அடுத்ததாக திமுக கட்சியை வழிநடத்த உள்ளார். அவரை…
சென்னை : விழுப்புரம் விக்கிரவாண்டியில் அக்.27ல் தவெக மாநாடு நடைபெற உள்ளதாக அக்கட்சியின் தலைவர் விஜய் அறிவித்துள்ளார். இது தொடர்பாக…
சென்னை : பிரியங்கா மற்றும் மணிமேகலை இருவருக்கும் இடையேயான, பிரச்னை முடியும் என நினைத்தால் பிரபலங்கள் பலரும் அதனைப்பற்றிப் பேசிக்கொண்டு…