ஐ.ஜி.பொன்மாணிக்கவேல் விவகாரம் : எழுத்துப்பூர்வ ஆதாரம் இல்லாமல் தலையிட முடியாதென உயர்நீதிமன்றம் மறுப்பு….!!!
ஐ.ஜி.பொன்மாணிக்கவேல் தொடர்பாக போலீசார் கொடுத்த புகாரை, எழுத்துப்பூர்வ ஆதாரம் இல்லாமல் தலையிட முடியாதென உயர்நீதிமன்றம் மறுத்துள்ளது.
சிலைகடத்தல் தடுப்பு பிரிவு சிறப்பு அதிகாரி ஐ.ஜி.பொன்மாணிக்கவேலுக்கு எதிராக காவல்துறை சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் புகார் அளிக்கப்பட்டது. இந்நிலையில், போலீசார் கொடுத்த புகாரை, எழுத்துப்பூர்வ ஆதாரம் இல்லமால் தலையிட முடியாது என உயர்நீதிமன்றம் மறுத்துள்ளது.