ஐயப்பன் கோவில் தயார்..!! தேவஸ்தானம் அறிவிப்பு.

Default Image

சபரிமலை ஐயப்பன் கோவில் திறப்பு தேதியை அறிவித்துள்ளது தேவஸ்தானம்

கேரளா ,

கேரளாவில் இதுவரை இல்லாத வரலாறு காணாத மழை வெள்ளத்தால் பம்பை ஆற்றில் 30 அடிக்கும் மேலே வெள்ளம் பாய்ந்தது. எனவே யாரும் சபரிமலைக்கு வர வேண்டாம் என கோவில் நிர்வாகம் அறிவித்தது. வெள்ளத்துக்குப் பிறகு தற்போது ‘சபரிமலை ஐயப்பன் கோவில்,செப். 16 ஆம் தேதி முதல் செப்.21 ஆம் தேதி வரை திறக்கப்படும்’ என்று தேவஸ்தான போர்டு நிர்வாகம் அறிவித்திருக்கிறது.இதனால் பக்தர்கள் மகிச்சியடைந்துள்ளனர்.

DINASUVADU 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்