அருப்புக்கோட்டை எஸ்.பி.கே. குழும உரிமையாளர் செய்யாத்துரை ,அவருக்கு சொந்தமான வீடு, நிறுவனங்கள் உள்பட பல்வேறு இடங்களில் நடத்தப்பட்ட சோதனையில் 180 கோடி ரூபாய் பணம், 105 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டன. இந்நிலையில் கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் குறித்து செய்யாதுரை உள்ளிட்டோரிடம் சென்னை மண்டல இணை ஆணையர் ஜெயராகவன் தலைமையில் 7 பேர் கொண்ட குழு விசாரணையைத் தொடங்கியுள்ளது.
ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…
சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…
சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…
சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…
டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…
சென்னை : சென்னை வாசிகளுக்கு பொது போக்குவரத்தில் எந்தவித இடையூர் மின்றி, தங்கள் செல்லும் இடங்களுக்கு மின்சார ரயில்கள் முக்கிய…