எஸ்.பி.கே. குழும உரிமையாளர் செய்யாத்துரையிடம் விசாரணை தொடங்கியது

Default Image

அருப்புக்கோட்டை எஸ்.பி.கே. குழும உரிமையாளர் செய்யாத்துரை ,அவருக்கு சொந்தமான வீடு, நிறுவனங்கள் உள்பட பல்வேறு இடங்களில் நடத்தப்பட்ட சோதனையில் 180 கோடி ரூபாய் பணம், 105 கிலோ  தங்கம் பறிமுதல் செய்யப்பட்டன. இந்நிலையில் கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் குறித்து செய்யாதுரை உள்ளிட்டோரிடம் சென்னை மண்டல இணை ஆணையர் ஜெயராகவன் தலைமையில் 7 பேர் கொண்ட குழு விசாரணையைத் தொடங்கியுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்