வங்கியில் பல ஆயிரம் கோடி ரூபாய் கடன் பெற்று திரும்ப செலுத்தாத தொழிலதிபர் விஜய் மல்லையாவை மைய கதாபாத்திரமாக கொண்டு இயக்கப்பட்டுள்ள இந்த மேடை நாடகம் சமகாலத்தின் அரசியல், சமூக நிகழ்வுகளை மிகவும் வெளிளப்படையாக நையாண்டி செய்கிறது.
ஜெயலலிதாவின் அப்பல்லோ நாட்கள், நீட் தேர்வால் தற்கொலை செய்துகொண்ட அனிதா, கிரிக்கெட் சூதாட்டம், நடிகர்களின் அரசியல் பிரவேசம்…. என நாடகத்தில் பல்வேறு சமகால நடப்புகள் இடம் பெற்றிருந்தன. கிட்டத்தட்ட மூன்று மணி நேரம் நடைபெற்ற நாடகம், பார்வையாளர்களின் கைதட்டல் மழையில் நனைந்து கொண்டே இருந்தது.
குறிப்பாக சமூக ஊடகங்களில் அதிகம் நடமாடும் இளைஞர்களின் ரசனைக்கு ஏற்ப வடிவமைக்கப்பட்டுள்ள இந்நாடகத்துக்கு அதன் வழியாகவே பார்வையாளர்கள் வந்துள்ளனர். அரசியல் வேட்க்கை கொண்ட ஒரு நவீன தமிழ் இளைஞனின் பேஸ்புக் டைம்லைனில் என்னவெல்லாம் வருமோ அவற்றுக்கு நாடக வடிவம் கொடுத்துள்ளனர் இரத்தக்கண்ணீர் குழுவினர்.
மேடை நாடகங்கள் வழக்கொழிந்துவிட்டன என்ற கருது பரவலாக பேசப்பட்டு வரும் நிலையில், இந்த புதிய மேடை நாடகத்துக்கு ஆயிரக்கணக்கான இளைஞர்கள் கட்டணம் செலுத்தி திரண்டு வந்திருந்தது பார்வையாளர்களை ஆச்சர்யபட வைத்தது.
ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…
சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…
சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…
சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…
டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…
சென்னை : சென்னை வாசிகளுக்கு பொது போக்குவரத்தில் எந்தவித இடையூர் மின்றி, தங்கள் செல்லும் இடங்களுக்கு மின்சார ரயில்கள் முக்கிய…