கால்நடைகள் மூலம் எலி காய்ச்சல் பரவுவதை தடுக்க கேரளாவை ஒட்டியுள்ள 4 மாவட்டங்களில் மருத்துவக் குழு அமைத்து முன் எச்சரிக்கை நடவடிக்கை எடுத்திருப்பதாக அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்…
உடுமலைபேட்டை தொகுதிக்கு உட்பட்ட குடிநீர் திட்டங்கள் குறித்து பொள்ளாச்சி அடுத்த அம்பாரபாளையம் நீர்ரேற்று நிலையத்தை கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் பார்வையிட்டார். இதனையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், கேரளாவில் எலி காய்ச்சல் பரவி வரும் நிலையில் எல்லையோர கோவை, நீலகிரி, நெல்லை, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் முன் எச்சரிக்கை நடவடிக்கை எடுத்திருப்பதாக கூறினார். கேரளாவில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கால்நடைகளுக்கு தொற்று நோய் பரவாமல் இருக்க தமிழக கால்நடை பராமரிப்புத்துறை சார்பில் மருந்துகள் வழங்கப்பட்டிருப்பதாக தெரிவித்தார்.
DINASUVADU
இலங்கையில் நேற்று காலை அதிபருக்கான தேர்தல் நடைபெற்றது. இந்தத் தேர்தலில் தற்போதைய அதிபரான ரணில் விக்ரமசிங்கே சுயேச்சையாக போட்டியிட்டார். அவரை…
சென்னை : கடந்த 3 நாட்களாக நடைபெற்று வந்த இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியானது…
ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…
சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…
சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…
சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…