என்எல்சி மூன்றாவது சுரங்க விரிவாக்க திட்டம் – கையகப்படுத்துவதை கண்டித்து விவசாயிகள் கண்டன ஆர்பாட்டம்..!!

Published by
Dinasuvadu desk

நெய்வேலி என்எல்சி மூன்றாவது சுரங்க விரிவாக்கத்திற்கு, விளை நிலங்களை கையகப்படுத்துவதை கண்டித்து விவசாயிகள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனமான என்.எல்.சி நிறுவனத்தின் மூன்றாவது சுரங்க விரிவாக்கத்திற்காக, அந்நிறுவனத்தை சுற்றியுள்ள 26 கிராமங்களில் உள்ள நிலங்களை கையகப்படுத்த திட்டமிட்டுள்ளது. இதனால், சுமார் 20 ஆயிரம் மக்கள் வெளியேற்ற சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
இதனால், அச்சமடைந்த விவசாயிகள், கடலூர் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர். முன்னதாக, மாவட்ட ஆட்சியர் வளாகத்திற்கு வந்த விவசாயிகள், அங்கு கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில், மூன்றாவது சுரங்கத்திற்கு வழங்கப்பட்ட அனுமதியை மத்திய அரசு ரத்து செய்ய வேண்டும் என விவசாயிகள் முழக்கம் எழுப்பினர்.

Published by
Dinasuvadu desk

Recent Posts

ENGvsAUS : அலெக்ஸ் கேரி அபாரம்! 68 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா அசத்தல் வெற்றி!

ENGvsAUS : அலெக்ஸ் கேரி அபாரம்! 68 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா அசத்தல் வெற்றி!

ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…

9 hours ago

திருப்பதிக்கு செல்வதற்கு முன் இதெல்லாம் தெரிஞ்சுக்கோங்க..!

சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல  மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…

15 hours ago

INDvsBAN : நிறைவடைந்த 3-ஆம் நாள் ஆட்டம்! வெற்றி யார் பக்கம்?

சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…

15 hours ago

அஜித்துடன் மோத தயாரான சூர்யா! கலைகட்டப்போகும் பொங்கல் 2025!

சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…

15 hours ago

டெல்லியின் புதிய முதல்வரானார் அதிஷி.!

டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…

15 hours ago

தாம்பரம்-கடற்கரை இடையிலான மின்சார ரயில் சேவை நாளை (செப்.22) ரத்து!

சென்னை : சென்னை வாசிகளுக்கு பொது போக்குவரத்தில் எந்தவித இடையூர் மின்றி, தங்கள் செல்லும் இடங்களுக்கு  மின்சார ரயில்கள் முக்கிய…

15 hours ago