நேற்று வெளியான காலா திரைப்படம் உலகின் பல்வேறு பகுதிகளிலும் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டு இருக்கிறது. இந்த படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு சமீபத்தில் ஐதராபாத்தில் நடைபெற்றது. இதில் பேசிய நடிகர் தனுஷ், “ கடந்த 40 வருடங்களாக ரஜினிகாந்த் மட்டுமே சூப்பர் ஸ்டாராக அழைக்கப்படுகிறார்.
அந்த சூப்பர் ஸ்டார் பட்டத்துக்கு பலரும் ஆசைப்படுகிறார்கள் என்றார். இதற்கு பதில் அளிக்கும் வகையில் நடிகர் சிம்பு தற்போது ஒரு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், “ ரஜினி மாதிரி, எம்ஜிஆர் மாதிரி வரனும் என்ற ஆசை இருந்தது.
ஆனால், ரஜினியாகவோ, எம்ஜிஆர்-ஆகவோ மாற ஆசை இருந்ததில்லை” என்று பதிவிட்டுள்ளார். ” நாம் அனைவரும் ஷேக்ஸ்பியர் மாதிரி, மைக்கேல் ஜாக்சன் மாதிரி, கலைஞர் தாத்தா மாதிரி வரனும் என ஆசைப்படுவோம்.
அதுபோல தான் நானும் ரஜினி மாதிரி வர வேண்டும் என்ற ஆசை உண்டே தவிர ரஜினியாக மாற ஆசைப்பட்டத்தில்லை “ என அந்த வீடியோவில் தெரிவித்துள்ளார்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…
சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…
சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…
சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…
டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…
சென்னை : சென்னை வாசிகளுக்கு பொது போக்குவரத்தில் எந்தவித இடையூர் மின்றி, தங்கள் செல்லும் இடங்களுக்கு மின்சார ரயில்கள் முக்கிய…