சிறந்த தலைவரான கருணாநிதியை இழந்து விட்டோம் என்று பிரணாப் முகர்ஜி தெரிவித்துள்ளார்.
கருணாநிதியின் கோபாலபுரம் இல்லத்துக்கு பிரணாப் முகர்ஜி சென்றார்.அங்கு அவரை மு.க.ஸ்டாலின், கனிமொழி, துரைமுருகன் உள்ளிட்டோர் வரவேற்றனர்.
பின்னர் அவர் கூறுகையில், கோபாலபுரம் இல்லத்தில் கருணாநிதி படத்துக்கு அஞ்சலி செலுத்திவிட்டு மு.க.ஸ்டாலின், கனிமொழியிடம் விசாரித்தேன்.கருணாநிதியுடன், தனக்கு 48 ஆண்டுகளாக நல்லுறவு இருந்தது, அவரது மறைவையொட்டி குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்தேன்.சிறந்த தலைவரான கருணாநிதியை இழந்து விட்டோம் என்றும் உருக்கமாக தெரிவித்துள்ளார்.
இலங்கையில் நேற்று காலை அதிபருக்கான தேர்தல் நடைபெற்றது. இந்தத் தேர்தலில் தற்போதைய அதிபரான ரணில் விக்ரமசிங்கே சுயேச்சையாக போட்டியிட்டார். அவரை…
சென்னை : கடந்த 3 நாட்களாக நடைபெற்று வந்த இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியானது…
ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…
சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…
சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…
சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…