எந்த கொம்பனாலும் அதிமுகவை அசைக்க முடியாது என்று அமைச்சர் கே.சி.வீரமணி தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அமைச்சர் கே.சி.வீரமணி கூறுகையில், ஆட்சியையும், கட்சியையும் பிடிக்க தினகரன் நினைக்கிறார். எந்த கொம்பனாலும் அதிமுகவை அசைக்க முடியாது.ஆட்சியை பிடிப்பதற்காக, ஜெயலலிதாவை உயர் சிகிச்சைக்கு ஹெலிகாப்டர் மூலம் அழைத்து செல்லாமல் இங்கே வைத்து சூழ்ச்சி செய்தனர் என்றும் தெரிவித்துள்ளார்.
செஸ்டர்-லீ-ஸ்ட்ரீட் : இங்கிலாந்து - ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் சுற்றுப் பயணத் தொடரில் இன்று 3-வது ஒருநாள் தொடர்…
சென்னை : திருப்பதி ஏழுமலையான் கோயில் லட்டு பிரசாதத்தில் விலங்கின் கொழுப்புகள் இருந்ததாக எழுந்த குற்றசாட்டுகளை தொடர்ந்து, மாநில அமைப்பின்…
சென்னை : சின்னதிரையில் பெரும் பரபரப்பாகப் பேசப்பட்டு வரும் ஹாட் டாப்பிக்காக மணிமேகலை vs பிரியங்கா பிரச்சினை மாறிவிட்டது என்றே…
சென்னை : சென்னையில் பல்வேறு இடங்களில் மழை வெளுத்து வாங்கி வருகிறது. கடந்த சில நாட்களாக வெப்பம் வாட்டிவதைத்த நிலையில்,…
சென்னை -குடை தானம் செய்தால் என்ன பலன்கள் கிடைக்கும் ,கட்டாயம் கொடுக்க வேண்டிய ராசிக்காரர்கள் யார் என்பதை பற்றி இந்த…
விஜயவாடா : திருப்பதி ஏழுமலையான் கோவிலின் பிரசாதமான லட்டுவில் மிருக கொழுப்புகள் சேர்க்கப்ட்டுள்ளதாக எழுந்துள்ள சர்ச்சை பரபரக்க பேசப்பட்டு வருகிறது.…