காரைக்குடி: காரைக்குடியில் இருந்து சென்னை செல்லும் பல்லவன் விரைவு ரயில் இயந்திர கோளாறு காரணமாக தாமதம் ஆகியுள்ளது.
என்ஜின் பழுது காரணமாக சென்னை செல்லும் பல்லவன் ரயில் 2.30 மணிநேரம் தாமதமாக காரைக்குடியில்இருந்து புறப்பட்டது.இந்நிலையில் திருச்சியில் இருந்து மாற்று என்ஜின் கொண்டு வரப்பட்டு ரயில் புறப்படும் என ரயில்வே நிர்வாகம் தெரிவித்திருந்த நிலையில், மாற்று என்ஜின்கொண்டு வரப்பட்டு ரயில் புறப்பட்டு சென்றது.
ஆனால் அதிகாலை 5.05 மணிக்கு புறப்பட வேண்டிய ரயில் தாமதமாக புறப்பட்டதால் பயணிகள் அவதி அடைந்துள்ளனர்.
DINASUVADU
ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…
சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…
சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…
சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…
டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…
சென்னை : சென்னை வாசிகளுக்கு பொது போக்குவரத்தில் எந்தவித இடையூர் மின்றி, தங்கள் செல்லும் இடங்களுக்கு மின்சார ரயில்கள் முக்கிய…