சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம்,யார் கட்சி ஆரம்பித்தாலும் அதை பற்றி தங்களுக்கு கவலை இல்லை என்றும், தங்களுடன் போட்டியிடும் தகுதி யாருக்கும் இல்லை என கூறியுள்ளார்.
விழுப்புரம் சாலாமேடு பகுதியில் புதிதாக அமைய உள்ள எம்ஜிஆர் பெண்கள் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி அடிக்கல் நாட்டு விழாவில் கலந்து கொண்டபின் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தங்களுக்கு போட்டியாக வந்தவர்கள் இன்று காணாமல் போயிருக்கின்றனர் என்றும், கமலஹாசன் தானும் ஊரில் இருக்கிறோம் என காட்டிக் கொள்வதற்காக எல்லோரைப் பற்றியும் பேசி வருகிறார் எனவும் குறிப்பிட்டார்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
சென்னை : டி.ஜி.ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து திரைக்குவர இருக்கும் வேட்டையன் திரைப்படத்தின் டீசர் (Prevue) தற்போது யூட்யூபில் வெளியாகி…
சென்னை : இயக்குநர் சுகுமார் இயக்கத்தில், மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் உருவான 'புஷ்பா' முதல் படத்தின் மாபெரும் வெற்றியைத்…
சென்னை : GOAT படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த செப்டம்பர் 05-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. படம் மக்களுக்கு…
சென்னை -திருப்பதி ஏழுமலையான் கோவிலில் லட்டு பிரசாதமாக வழங்கப்படுவது மூன்று நூற்றாண்டுகளையும் கடந்து தொடர்கிறது. கற்கண்டு சுவையோடு நெய் வாசம்…
சென்னை : நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டமானது இன்று தொடங்கியது. நேற்று சிறப்பாக விளையாடி சதம்…
சென்னை : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டில் , மீன் எண்ணெய், விலங்கின் கொழுப்பு ஆகியவை கலந்துள்ளதாக…