போக்குவரத்து ஊழியர்கள் 5 வது நாளாக வேலைநிறுத்த போராட்டம் நடத்தி வருகின்றனர். இதன் வழக்கு விசாரணை சென்னை உயர்நீதிமன்றத்தில் நடந்து வருகிறது.
அதில் ஏற்கனவே நிலுவை தொகையை வழங்க வேண்டும் என தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு பிரபித்து இருந்தது. தற்போது மீண்டும் ஒரு உத்தரவை பிரபித்துள்ளது. அதில் குறிப்பிட பட்டுள்ளதாவது, பணியாளர்கள் உடனடியாக பணிக்கு திரும்ப வேண்டும் எனவும், பணிக்கு திரும்பாதவர்களுக்கு தமிழக அரசு நோட்டிஸ் அனுப்பி பிறகு தான் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், போராட்டத்தை கைவிட வேண்டும் எனவும், வேலைநிறுத்த தடை நீக்கப்படவில்லை அந்த தடை தொடரும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
source : dinasuvadu.com
பெங்களூரு : ஆந்திரப் பிரதேசத்தில் உள்ள உலகப் புகழ்பெற்ற ஆன்மீக தலமான திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டுவில்,…
சென்னை : இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் மூன்றாம் நாள் ஆட்டம்…
சென்னை : ரஜினிகாந்த் நடித்துள்ள வேட்டையன் படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் பிரமாண்டமாக நடைபெற்ற நிலையில், அதில் கலந்துகொண்ட ரஜினிகாந்த்…
சென்னை : மக்கள் நீதி மய்ய கட்சியின் பொதுக்கூட்டம் இன்று சென்னை தேனாம்பேட்டையில் உள்ள காமராஜர் அரங்கில் நடைபெற்றது. இந்த…
சென்னை : மனைவி ஆர்த்தியை பிரிவதாக ஜெயம் ரவி அறிவித்த பிறகு, அவரைப் பற்றியும் ஆர்த்தியை பற்றியும் பல்வேறு தகவல்கள்…
சென்னை : கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு கவிஞர் வைரமுத்து மீது பாடகி சின்மயி அளித்த பாலியல் புகார் பெரும்…