ஊதிய உயர்வுக்கு ஒப்புக் கொள்ளும் வரை வேலை நிறுத்தம் தொடரும்!

Published by
Venu

போக்குவரத்துத் தொழிலாளர்கள் 2.57 மடங்கு ஊதிய உயர்வு வழங்கும் வரை போராட்டம் தொடரும் என்று அறிவித்துள்ளனர்.
போக்குவரத்துத் தொழிலாளர்களின் 13-வது ஊதிய ஒப்பந்தப் பேச்சுவார்த்தையில் அரசு ஒப்புக் கொண்ட ஊதிய உயர்வு போதாது எனக் கோரியும் தாங்கள் கோரிக்கை விடுத்தபடி ஊதிய உயர்வுக்கான காரணிகளை நிர்ணயிக்குமாறும் கேட்டுக் கொண்டுள்ளனர். இதற்காக நடைபெற்ற பேச்சுவார்த்தைகள் தோல்வியடைந்த நிலையில், தொழிற்சங்கங்கள் மாறுபட்ட ஊதிய முரண்பாட்டை ஏற்கமுடியாது எனக் கூறி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
3 ஆண்டுகளுக்கு ஒரு முறை அடிப்படை ஊதியம் மற்றும் தர ஊதியத்தைக் கூட்டி அதை 2.57 என்ற காரணியால் பெருக்கி வரும் தொகையை ஊதியமாக வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்து வருகின்றனர். ஆனால், அரசு 2.44 என்ற காரணியால் பெருக்கி 3 ஆண்டுகளுக்கு ஒரு முறை ஊதியம் வழங்க சம்மதித்துள்ளது. எனவே, அரசு முடிவான 2.44 காரணிக்கும், போக்குவரத்துத் தொழிலாளர்களின் கோரிக்கையான 2.57 என்ற காரணிக்கும் இடையே உள்ள 0.13 என்ற பெருக்கல் காரணியே பிரச்னையாக உள்ளது.
source: dinasuvadu.com

Recent Posts

திருப்பதி லட்டு விவகாரம் : “இந்துக்கள் என்றால் இளிச்சவாயர்களா?” இயக்குநர் மோகன்ஜி காட்டம்!

திருப்பதி லட்டு விவகாரம் : “இந்துக்கள் என்றால் இளிச்சவாயர்களா?” இயக்குநர் மோகன்ஜி காட்டம்!

சென்னை : திருப்பதியில் வழங்கப்படும் லட்டில் மாட்டுக்கொழுப்பு. மீன் எண்ணெய் போன்றவை கலப்பதாக எழுந்துள்ள புதிய சர்ச்சை, நாடு முழுவதும்…

18 mins ago

இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை.. சவரனுக்கு எவ்வளவு தெரியுமா?

சென்னை : கடந்த 3 நாள்களாக குறைந்து வந்த தங்கம் விலை, இன்று மீண்டும் உயர்ந்து சவரன் ரூ.55,000-ஐ கடந்தது.…

26 mins ago

“சுயமரியாதை முக்கியம்…கடவுளுக்கு மட்டும் தலைவணங்குங்கள்”…மணிமேகலை அட்வைஸ்!

சென்னை : குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இருந்து மணிமேகலை விலகியது பெரிய அளவில் பேசுபொருளாகும் விவகாரமாக வெடித்துள்ள நிலையில், இந்த…

35 mins ago

இன்னும் 10 நாளில் உதயநிதி துணை முதல்வர்.! அமைச்சர் கொடுத்த அப்டேட்.!

சென்னை : தமிழ்நாடு விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தான், அடுத்ததாக திமுக கட்சியை வழிநடத்த உள்ளார். அவரை…

43 mins ago

அக்டோபர் 27இல் த.வெ.க மாநாடு.! விஜய் அறிவிப்பு.!

சென்னை : விழுப்புரம் விக்கிரவாண்டியில் அக்.27ல் தவெக மாநாடு நடைபெற உள்ளதாக அக்கட்சியின் தலைவர் விஜய் அறிவித்துள்ளார். இது தொடர்பாக…

50 mins ago

“கொஞ்சம் சகித்து போயிருக்கலாம்”…மணிமேகலைக்கு அட்வைஸ் கொடுத்த ஷகிலா!

சென்னை : பிரியங்கா மற்றும் மணிமேகலை இருவருக்கும் இடையேயான, பிரச்னை முடியும் என நினைத்தால் பிரபலங்கள் பலரும் அதனைப்பற்றிப் பேசிக்கொண்டு…

17 hours ago