போக்குவரத்துத் தொழிலாளர்கள் 2.57 மடங்கு ஊதிய உயர்வு வழங்கும் வரை போராட்டம் தொடரும் என்று அறிவித்துள்ளனர்.
போக்குவரத்துத் தொழிலாளர்களின் 13-வது ஊதிய ஒப்பந்தப் பேச்சுவார்த்தையில் அரசு ஒப்புக் கொண்ட ஊதிய உயர்வு போதாது எனக் கோரியும் தாங்கள் கோரிக்கை விடுத்தபடி ஊதிய உயர்வுக்கான காரணிகளை நிர்ணயிக்குமாறும் கேட்டுக் கொண்டுள்ளனர். இதற்காக நடைபெற்ற பேச்சுவார்த்தைகள் தோல்வியடைந்த நிலையில், தொழிற்சங்கங்கள் மாறுபட்ட ஊதிய முரண்பாட்டை ஏற்கமுடியாது எனக் கூறி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
3 ஆண்டுகளுக்கு ஒரு முறை அடிப்படை ஊதியம் மற்றும் தர ஊதியத்தைக் கூட்டி அதை 2.57 என்ற காரணியால் பெருக்கி வரும் தொகையை ஊதியமாக வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்து வருகின்றனர். ஆனால், அரசு 2.44 என்ற காரணியால் பெருக்கி 3 ஆண்டுகளுக்கு ஒரு முறை ஊதியம் வழங்க சம்மதித்துள்ளது. எனவே, அரசு முடிவான 2.44 காரணிக்கும், போக்குவரத்துத் தொழிலாளர்களின் கோரிக்கையான 2.57 என்ற காரணிக்கும் இடையே உள்ள 0.13 என்ற பெருக்கல் காரணியே பிரச்னையாக உள்ளது.
source: dinasuvadu.com
சென்னை : திருப்பதியில் வழங்கப்படும் லட்டில் மாட்டுக்கொழுப்பு. மீன் எண்ணெய் போன்றவை கலப்பதாக எழுந்துள்ள புதிய சர்ச்சை, நாடு முழுவதும்…
சென்னை : கடந்த 3 நாள்களாக குறைந்து வந்த தங்கம் விலை, இன்று மீண்டும் உயர்ந்து சவரன் ரூ.55,000-ஐ கடந்தது.…
சென்னை : குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இருந்து மணிமேகலை விலகியது பெரிய அளவில் பேசுபொருளாகும் விவகாரமாக வெடித்துள்ள நிலையில், இந்த…
சென்னை : தமிழ்நாடு விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தான், அடுத்ததாக திமுக கட்சியை வழிநடத்த உள்ளார். அவரை…
சென்னை : விழுப்புரம் விக்கிரவாண்டியில் அக்.27ல் தவெக மாநாடு நடைபெற உள்ளதாக அக்கட்சியின் தலைவர் விஜய் அறிவித்துள்ளார். இது தொடர்பாக…
சென்னை : பிரியங்கா மற்றும் மணிமேகலை இருவருக்கும் இடையேயான, பிரச்னை முடியும் என நினைத்தால் பிரபலங்கள் பலரும் அதனைப்பற்றிப் பேசிக்கொண்டு…