தமிழகத்தில் ஊரக உள்ளாட்சித் தேர்தல் ஆனது 27 மாவட்டங்களில் இருகட்டங்கங்களாக நடைபெறுகிறது.இந்நிலையில் தேர்தலுக்கான ஏற்பாடுகளை தேர்தல் ஆணையம் முடுக்கி வருகிறது.இந்நிலையில் அறிவிக்கப்பட்ட மாவட்டங்களில் 27 மாவட்டங்களில் 27 ந்தேதி மற்றும் 30ந் தேதிகளில் இரு கட்டங்களாக நடைபெற உள்ளது.
ஊரக உள்ளாட்சித் தேர்தல் தொடர்பாக தமிழக அரசு அரசாணை ஒன்றை வெளியீட்டுள்ளது அதில் தேர்தல் நடைபெறும் 27 மாவட்டங்களில் உள்ள அனைத்து கல்வி நிறுவனங்கள், அரசு உதவி பெறும் நிறுவனங்களுக்கு டிசம்பர் 27,3 0ஆம் தேதிகளில் விடுமுறை அறிவித்து உள்ளது.
மேலும் உள்ளாட்சித் தேர்தல் நடைபெறாத சென்னை உள்ளிட்ட 10 மாவட்டங்களில் பொது விடுமுறை கிடையாது என்று அறிவித்துள்ளது.
2025 ஐசிசி சாம்பியன்ஸ் இறுதி போட்டியில் நியூசிலாந்து அணியை 4 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி 2025 ஐசிசி சாம்பியன்ஸ் பட்டத்தை…
துபாய் : சாம்பியன்ஸ் டிராபி இறுதி போட்டியானது இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையே துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில்…
வாஷிங்டன் : டொனால்ட் டிரம்ப் அமெரிங்க அதிபராக பொறுப்பேற்ற பிறகு பல்வேறு அதிரடி முடிவுகளை, முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. மற்ற…
துபாய் : சாம்பியன்ஸ் டிராபி இறுதி போட்டியானது இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையே துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில்…
சென்னை : கோடைகாலம் ஆரம்பித்து தமிழகத்தில் அடுத்தடுத்த நாட்களில் வெயிலின் தாக்கம் சற்று அதிகரிக்க கூடும் என்று கூறப்பட்டுள்ள நிலையில்,…
டெல்லி : சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டி இன்று துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற உள்ளது. ரோஹித்…