உள்ளாட்சி அமைப்புகளுக்கான தனி அலுவலர்களின் பதவிக்காலம் மேலும் 6 மாதங்களுக்கு நீட்டிப்பு!அமைச்சர் எஸ்.பி. வேலுமணி

Default Image

உள்ளாட்சியை நிர்வகிக்கும் தனி அலுவலர்களின் பதவிக்காலம் மேலும் 6 மாதங்கள் நீட்டிக்கப்பட்டுள்ளது. வார்டு வரையறை செய்யும் பணி நிறைவடையாததால் பதவி நீட்டிப்பு என மசோதாவில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உள்ளாட்சி அமைப்புகளின் தனி அதிகாரிகள் பதவி நீட்டிப்புக்கான மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளது. தனி அதிகாரிகளின் நியமனத்திற்கான காலம் 6 மாதங்கள் நீட்டிக்கப்படுகிறது என்று அமைச்சர் எஸ்.பி. வேலுமணி தாக்கல் செய்த சட்டத்திருத்த மசோதா பேரவையில் நிறைவேறியது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்