புதுக்கோட்டையில் உலக நன்மைக்காகவும், மழை பெய்ய வேண்டியும் நடத்தப்பட்ட திருவிளக்கு பூஜையில் ஏராளமானோர் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
புதுக்கோட்டை பூங்காநகர் பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீசுவாமி ஐயப்பன் ஆலயத்தின் 5 ஆம் ஆண்டு வருஷாபிஷேகம் மற்றும் அகில பாரத ஐயப்பா சேவா சங்கத்தின் 27-ம் ஆண்டு விழாவை முன்னிட்டு திருவிளக்கு பூஜை நடைபெற்றது. இதில், ஏராளமான பெண்கள் கலந்துகொண்டு, உலக நன்மைக்காகவும், மழை பெய்யவேண்டியும் மஞ்சள், குங்குமம் மற்றும் மலர்களை கொண்டு அர்ச்சனை செய்து பிரார்த்தனை செய்தனர். இதையடுத்து, ஐயப்பன் சுவாமிக்கு மஹா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் திரளானோர் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்
இலங்கையில் நேற்று காலை அதிபருக்கான தேர்தல் நடைபெற்றது. இந்தத் தேர்தலில் தற்போதைய அதிபரான ரணில் விக்ரமசிங்கே சுயேச்சையாக போட்டியிட்டார். அவரை…
சென்னை : கடந்த 3 நாட்களாக நடைபெற்று வந்த இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியானது…
ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…
சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…
சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…
சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…