உலக எய்ட்ஸ் ஒழிப்பு தினத்தையொட்டி தமிழகத்தின் பல்வேறு இடங்களில் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.
ஆண்டுதோறும் டிசம்பர்1 ம் தேதி எய்ட்ஸ் ஒழிப்பு தினம் அனுசரிக்கப்பட்டு வருகிறது. அதனடிப்படையில், விருதுநகரில் செவிலியர் பள்ளி மாணவிகள் பங்கேற்ற விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. விருதுநகர் தேசபந்து மைதானத்தில் தொடங்கிய இந்த பேரணி, நகரின் முக்கிய வீதிகள் வழியாக வந்து மீண்டும் மைதானத்தில் நிறைவடைந்தது.
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே உள்ள ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் எய்ட்ஸ் விழிப்புணர்வு கருத்தரங்கம் நடைபெற்றது.கருத்தரங்கில் மாவட்ட மகிளா நீதிமன்ற நீதிபதி சந்தோசம், மருத்துவ பேராசிரியர்கள் மற்றும் மாணவ, மாணவிகள் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டு இரத்த பரிசோதனை செய்து கொண்டனர்.
dinasuvadu.com
சென்னை : தமிழக வெற்றிக் கழகத்தின் அதிகாரப்பூர்வ எக்ஸ் (டிவிட்டர்) வலைதள பக்கத்தின் முகப்பு புகைப்படம் தற்போது மாற்றம் செய்யப்பட்டுள்ளது.…
சென்னை : இயக்குநர் ஞானவேல் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் 'வேட்டையன்' திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று சென்னையில் நடைபெற்றது.…
சென்னை: வாழை படம் வெளியாகி உலக அளவில் மிகப்பெரிய வெற்றியைக் கொடுத்துள்ள நிலையில், அந்த படத்தில் வெளியான பாடல்களும் ரசிகர்கள்…
சென்னை : இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியானது தற்போது நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில்…
சென்னை : தேர்தல் 2024 மீளும் 'மக்கள்' ஆட்சி' என்ற புத்தக வெளியீட்டு சென்னையில் விழா நடைபெற்றது. அந்த விழாவில்…
டெல்லி : குவாட் மாநாட்டில் பங்கேற்க பிரதமர் மோடி இன்று அதிகாலை அமெரிக்கா புறப்பட்டு சென்றார். 3 நாள் அரசுமுறைப்…