கஜா புயலால் டெல்டா மாவட்டங்களில் மக்கள் வெகுவாக பாதிக்கப்பட்டனர். இவர்களுக்கு பல தன்னார்வளர்கள் தங்களால் ஆன நிதியுதவி பொருளுதவி என செய்தனர். திரையுலகினரும் பலர் தங்களால் முடிந்த உதவிகளை செய்தனர்.
இந்நிலையில், தமிழ் சினிமாவின் உலக நாயகனும், மக்கள் நீதி மய்யத்தின் தலவரான கமலஹாசன் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தனது மன்றங்கள் மூலமாக பொருளுதவிகளை செய்தார். அதே போல தங்களால் முடிந்த உதவிகளை செய்ய வேண்டும் என கேரள முதல்வருக்கு கடிதம் மூலம் தனது கோரிக்கையை முன்வைத்தார். அதன் படி கேரள அரசு 10 கோடியை தமிழகத்திற்கு நிதி அளித்துள்ளது. இதற்கு நன்றி தெரிவித்து டிவிட்டரில் பதிவிட்டுள்ளார்.
source : cinebar.in
சென்னை : தமிழகத்தில் வரும் (செப்டம்பர் 26.09.2024) அதாவது , வியாழக்கிழமை பராமரிப்பு பணிகள் காரணமாக பல மாவட்டங்களின் சில…
சென்னை: நடிகை நயன்தாரா, தனது கணவர் விக்னேஷ் சிவன் மற்றும் மகன்கள் உயிர் மற்றும் உலகம் ஆகியோருடன் தற்போது கிரீஸ்…
சென்னை : வரும் அக்டோபர் 2ஆம் தேதி காந்தி ஜெயந்தியன்று, விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் 'மது ஒழிப்பு மாநாடு'…
அமெரிக்கா : WWE குத்துச்சண்டை உலகில் தற்போதைய சூப்பர் ஸ்டாராக இருப்பவர் என்றால் ரோமன் ரெய்ன்ஸ் (Roman Reigns) என்று…
சென்னை : நடிகர் ஜெயம் ரவி தனது மனைவி ஆர்த்தியை பிரிந்து செல்வதாக அறிவித்ததை தொடர்ந்து சமீப நாட்களாக தலைப்பு…
சென்னை : நடிகர் விஜயின் தமிழக வெற்றிக் கழக கட்சி முதல் மாநாடு வரும் அக்டோபர் மாதம் 27ஆம் தேதி…