உலகநாயகனின் கோரிக்கை கேரள முதல்வரால் நிறைவேற்றப்பட்டது!

Default Image

கஜா புயலால் டெல்டா மாவட்டங்களில் மக்கள் வெகுவாக பாதிக்கப்பட்டனர். இவர்களுக்கு பல தன்னார்வளர்கள் தங்களால் ஆன நிதியுதவி பொருளுதவி என செய்தனர். திரையுலகினரும் பலர் தங்களால் முடிந்த உதவிகளை செய்தனர்.

இந்நிலையில், தமிழ் சினிமாவின் உலக நாயகனும், மக்கள் நீதி மய்யத்தின் தலவரான கமலஹாசன் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தனது மன்றங்கள் மூலமாக பொருளுதவிகளை செய்தார். அதே போல தங்களால் முடிந்த உதவிகளை செய்ய வேண்டும் என கேரள முதல்வருக்கு கடிதம் மூலம் தனது கோரிக்கையை முன்வைத்தார். அதன் படி கேரள அரசு 10 கோடியை தமிழகத்திற்கு நிதி அளித்துள்ளது. இதற்கு நன்றி தெரிவித்து டிவிட்டரில் பதிவிட்டுள்ளார்.

source : cinebar.in

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்