உலகத்தரமிக்க அருங்காட்சியகங்கள் தமிழகத்தில் அமைக்கப்படும் என்று அமைச்சர் கே.பாண்டியராஜன் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் கூறுகையில், தமிழகத்தில் ஒரே நேரத்தில் 3 அகழ்வாய்வுகள் நடைபெற்று வருகின்றன. இந்தியாவிலேயே அரியலூர் மாவட்டத்தில் தான் டைனோசர் முட்டை கண்டுபிடிக்கப்பட்டது. ஆவணப்படுத்துதலில் இருந்து விடுபட்ட சிலைகளை ஆவணப்படுத்தும் பணியை செய்வோம் .கீழடி அகழ்வாய்வு பணியின் 4-ம் கட்ட பணிகள் செப்.30ம் தேதி நிறைவடையும் என்றும் கூறியுள்ளார்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
சென்னை : சமீபத்தில் வெடித்த மணிமேகலை - பிரியங்கா சர்ச்சை தற்போது வரை தணியாமல் மேலும் மேலும் வெடித்து கொண்டே…
சென்னை : பல்வேறு வழக்குகளில் தேடப்பட்டு வந்த பிரபல ரவுடி சீசிங் ராஜாவை நேற்று ஆந்திர மாநிலம் கடப்பாவில் நேற்று…
சென்னை : இயக்குனர் பி.எஸ்.வினோத்ராஜ் இயக்கத்தில் சூரி மற்றும் அன்னா பென் நடித்துள்ள "கொட்டுக்காளி" திரைப்படம் ஒவ்வொரு சர்வதேச மேடையிலும்…
சென்னை- சிறகடிக்க ஆசை தொடரில் இன்றைக்கான [செப்டம்பர் 23]எபிசோடில் சத்யாவின் வீடியோவை பார்த்த ரோகினி மகிழ்ச்சி அடைகிறார்.. முத்துவின் செல்லை…
சென்னை : நடிகர் கார்த்தி, அரவிந்த் சாமி மற்றும் ஸ்ரீ திவ்யா நடித்துள்ள "மெய்யழகன்" படத்தை சி.பிரேம்குமார் எழுதி இயக்கியுள்ளார்.…
அனந்தபூர் : இந்திய உள்ளூர் தொடரான துலிப் ட்ராபி தொடர் கடந்த செப்-5 ம் தேதி அன்று தொடங்கியது. 3…