காவிரியில் உரிய தண்ணீரை கர்நாடகத்திடமிருந்து பெற நடவடிக்கை எடுக்கப்படும்! முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி

Published by
Venu

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி,மேட்டூர் அணையின் நீர்மட்டம் 90 அடியை எட்டியதும் பாசனத்திற்காக தண்ணீர் திறக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.

சென்னையில் இருந்து விமானம் மூலம் திருச்சி சென்ற முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமிக்கு அதிமுகவினர் உற்சாக வரவேற்பு அளித்தனர். மலைக்கோட்டை தாயுமானவர் கோயில் சார்பில் அவருக்கு பூரண கும்ப மரியாதை அளிக்கப்பட்டது. பின்னர் செய்தியாளர்களை சந்தித்த முதலமைச்சர், நேற்று டெல்லியில் நடந்த நிதி ஆயோக் கூட்டத்தில் பிரதமரிடமும், நீர் வளத்துறை அமைச்சரிடமும், காவிரி மேலாண்மை வாரிய உறுப்பினர் கூட்டத்தை கூட்ட வேண்டும், தமிழகத்திற்கு உரிய நீரை பெற்று தர வேண்டும் என்று வலியுறுத்தியதாக தெரிவித்தார்.

மேட்டூர் அணையின் நீர்மட்டம் 90 அடியை எட்டியதும் பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்படும் எனவும் முதலமைச்சர் கூறினார்.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

 

Published by
Venu

Recent Posts

ENGvsAUS : அலெக்ஸ் கேரி அபாரம்! 68 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா அசத்தல் வெற்றி!

ENGvsAUS : அலெக்ஸ் கேரி அபாரம்! 68 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா அசத்தல் வெற்றி!

ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…

11 hours ago

திருப்பதிக்கு செல்வதற்கு முன் இதெல்லாம் தெரிஞ்சுக்கோங்க..!

சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல  மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…

16 hours ago

INDvsBAN : நிறைவடைந்த 3-ஆம் நாள் ஆட்டம்! வெற்றி யார் பக்கம்?

சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…

16 hours ago

அஜித்துடன் மோத தயாரான சூர்யா! கலைகட்டப்போகும் பொங்கல் 2025!

சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…

16 hours ago

டெல்லியின் புதிய முதல்வரானார் அதிஷி.!

டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…

16 hours ago

தாம்பரம்-கடற்கரை இடையிலான மின்சார ரயில் சேவை நாளை (செப்.22) ரத்து!

சென்னை : சென்னை வாசிகளுக்கு பொது போக்குவரத்தில் எந்தவித இடையூர் மின்றி, தங்கள் செல்லும் இடங்களுக்கு  மின்சார ரயில்கள் முக்கிய…

16 hours ago