அரசிடம் முறையான அனுமதி பெறப்படாத உணவகங்கள், தள்ளுவண்டி கடைகள், பேக்கிரிகள், விடுதிகள் என சுமார் 15,000 அமைப்புகள் டிசம்பர் 31க்குள் மூடப்படும் என உணவு பாதுகாப்புத்துறை ஆணையர் பி.அமுதா அறிவித்துள்ளார்.
அவர் மேலும் கூறுகையில், ‘மக்கள் விரும்பி சாப்பிடும் உணவுபொருட்கள் வகைகளில் கலப்படம் இல்லாத நல்ல உணவு வகைகள் கிடைக்க வேண்டும்’ என அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் பல செய்திகளை படிக்க.. dinasuvadu.com
சென்னை : ஹாலிவுட்டில் தி பிரைம் ஆப் மிஸ் ஜீன் பிராடி', 'ஹாரி பாட்டர்', உள்ளிட்ட படங்களில் நடித்ததன் மூலம்…
மும்பை : இந்திய அணியில் இடம்பெற்று விளையாடி வரும் சர்பராஸ் கான் சகோதரரும், மகாராஷ்டிரவைச் சேர்ந்த இளம் கிரிக்கெட் வீரருமான…
சென்னை : லப்பர் பந்து திரைப்படம் வசூலில் பனைமர உயரத்துக்கு சிக்ஸர் விளாசி வருவதுபோல, விமர்சன ரீதியாகவும் பல பிரபலங்களிடம்…
சென்னை : திருப்பதி ஏழுமலையான் கோவிலில் அளிக்கப்படும் பிரசாதமான லட்டு குறித்த சர்ச்சை நாடு எங்கிலும் பேசும் பொருளாகவே அமைந்துள்ளது.…
சென்னை : கடந்த இரு தினங்களாக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் மழை பொழிந்த வண்ணம் உள்ளது. குறிப்பாக, சென்னையின் புறநகர்ப்…
சென்னை : நடிகர்கள் கார்த்தி மற்றும் அரவிந்த் சுவாமி நடித்த 'மெய்யழகன்' திரைப்படம் நேற்று திரையரங்குகளில் வெளியாகி, திரை விமர்சகர்கள்…