உயர் மின்னழுத்த மின்பாதை13 மாவட்டங்களிலும் நிறுத்த வேண்டும் என்று மு.க ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது குறித்து கண்டனம் தெரிவித்த திமுக தலைவர் மு.க ஸ்டாலின் முன்னறிவிப்பு இன்றி விவசாயிகளின் சொந்த நிலங்களில் உயர் மின்னழுத்த மின்பாதை அமைப்பது கண்டனத்திற்குரியது.முதலமைச்சர் போராடும் விவசாயிகளை நேரில் அழைத்துப் பேசி, அவர்களின் ஆலோசனைகளின் படி செயல்படுத்திட வேண்டும்.சுமூக தீர்வு எட்டப்படும் வரை, விளை நிலங்கள் வழியாக புதிதாக மின்கோபுரங்கள் அமைக்கும் அனைத்து பணிகளையும் 13 மாவட்டங்களிலும் நிறுத்தி வைக்க வேண்டும் என்று தனது கண்டனத்தையும் கோரிக்கையும் தெய்வித்துள்ளார்.
சென்னை : இயக்குனர் செல்வராகவன் அவ்வப்போது முக்கிய அறிவுரைகளை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோவாக வெளியிட்டு வருகிறார். அந்த வகையில்,…
டெல்லி : சென்னை காவல் நிலையத்தில் ஓர் இளைஞர் தனது போனில் குழந்தைகள் தொடர்பான ஆபாச படங்களை வைத்திருந்ததாக கூறி…
சென்னை -தளிகை என்றால் என்ன ,பெருமாளுக்கு தளிகை எவ்வாறு வைப்பது என்பதை பற்றி இந்த ஆன்மீகக் குறிப்பில் அறிந்து கொள்ளலாம்.…
சென்னை : அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலம் என்பது இந்த ஆண்டு நவம்பர் அல்லது டிசம்பர்…
சென்னை : 2025 ஆஸ்கரில் 'சிறந்த வெளிநாட்டு படங்கள்' பிரிவில் போட்டியிடுவதற்காக இந்தியாவில் இருந்து அதிகாரப்பூர்வ தேர்வாக, இயக்குநர் கிரண்…
சென்னை : தமிழகத்தில் வரும் (செப்டம்பர் 24.09.2024) அதாவது , திங்கள் கிழமை பராமரிப்பு பணிகள் காரணமாக பல மாவட்டங்களின்…